Site icon Tamil News

இலங்கை: க.பொ.த சா/த பரீட்சை மீள்திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்வு எண் அல்லது தேசிய அடையாள எண்ணை உள்ளிட்டு தேர்வு முடிவு தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையத்தளத்தில் பெறப்படும் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் உயர்தர வகுப்புகளுக்கான அனுமதிக்கான செல்லுபடியாகும் ஆவணங்களாகக் கருதப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version