தென்னாப்பிரிக்காவில் mpox நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நோயினால் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38 வயதுடையவர்களாவர்.
இதுவரை, 2024 ஆம் ஆண்டில் நாட்டில் 6 பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என்று நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.