Site icon Tamil News

இலங்கையில் வெப்பத்துடனான காலநிலையினால் காத்திருக்கும் மற்றுமொரு பாதிப்பு

நிலவும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட வைத்திய நிபுணர்கள் இதனை தெரிவிக்கின்றனர்.

தோலில் வெள்ளை நிறப் புள்ளிகள் தோன்றல் மற்றும் தோலில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த நோய் நிலைமைக்கு சிறார்கள் அதிகமாக பாதிக்கப்படுவுதாகவும் இது போன்ற நோய் நிலைமைகள் குறித்து மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version