Site icon Tamil News

AIக்கு எதிராக அனில் கபூர் வழக்கு

இந்தியாவின் முன்னணி நடிகர் அனில் கபூர், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அது அவரது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படடுள்ளது.

அதன்படி, தனது பெயர், உருவம், குரல் மற்றும் அவரைப் போன்ற பிற பண்புக்கூறுகளுக்கு AI பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனில் கபூர் ஸ்லம்டாக் மில்லியனர் உட்பட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன்படி, அனில் கபூரின் உரிமையை ஏற்று டெல்லி நீதிமன்றம் அவர் தொடர்பான விஷயங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version