Site icon Tamil News

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுப்பு : பயண இடையூறுகளுக்கும் வாய்ப்பு!

இங்கிலாந்தில் நாளைய (27.09) தினம் அம்பர் வானிலைக்கான எச்சரிக்கையை met office  விடுத்துள்ளது.

இதன்காரணமாக இங்கிலாந்து முழுவதும் பயண இடையூறு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வானிலை எச்சரிக்கை வியாழன் மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை செல்லுப்படியாகும்.

மழை தெளிந்தாலும் ஆறுகளில் நீர்மட்டம் பெருகி வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version