நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், சமந்தாtவின் இன்ஸ்டாவில் அவர் போட்ட பதிவுகளை இங்கு காணலாம்.
என்னதான் விவாகரத்தானாலும் உண்மைக்காதல் அழியாது என்பார்கள். அந்த வகையில்விவாகரத்தான பின்பும் நாகசைத்தன்யாவின் நினைவுகளை அழிக்காமல் வைத்திருந்த சமந்தா.