Site icon Tamil News

இலங்கையில் தினமும் 50 பேரின் உயிரை பறிக்கும் மதுபானம்

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகுவதுதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல நோய்கள் மற்றும் விபத்துகள் ஏற்படுவதற்கும் மது அருந்துவதே முக்கிய காரணம் என்றும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version