Site icon Tamil News

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்

இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

2022 ஏப்ரலில் தனது வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதையடுத்து, நாட்டின் நிதித்துறையை நிலைநிறுத்துவதற்கு உதவுவதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version