எல் சால்வடார் அரசாங்கம் நாட்டின் குற்றக் கும்பலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போரால் ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்துள்ளது.
ஜனாதிபதி நயீப் புகேலே தனது சொந்த நாட்டில் கும்பல் நடவடிக்கைகளை ஒழித்த ஆக்கிரமிப்பு முயற்சிக்கு தலைமை தாங்கினார்.
ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இப்போது புதிய மெகா வசதிகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறைச்சாலையில் 40 ஆயிரம் பேர் வரை அடைக்கப்படலாம்.
கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் அனுபவத்தை புகைப்பட கலைஞர்கள் ஆவண படம்போல் காட்டியுள்ளனர்.