Site icon Tamil News

நியூ இங்கிலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நியூ இங்கிலாந்து மற்றுமோர் வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதாக சர்வசேத ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடற்பகுதியில் சூறாவளி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு அறிவிப்பு இதற்கு முன்னரும் இவ்வாறான ஒரு புயல் எச்சரி்க்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் குறித்த புயல் எச்சரிக்கை தரமிறக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புயல் எச்சரிக்கை வலுவானதாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

புயல் கனெக்டிகட் மற்றும் ரோட் தீவு முதல் பாஸ்டன் மற்றும் மைனே வரையிலான மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version