Site icon Tamil News

160 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மஹரகம – நாவின்ன பிரதேசத்தில் 8 கிலோ ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version