Site icon Tamil News

அமெரிக்காவின் பல இடங்களை புகைப்படம் எடுத்த உளவு செயற்கைக்கோள்

அண்மையில் வடகொரியாவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட உளவு செயற்கைக்கோள் அமெரிக்காவின் பல இடங்களை புகைப்படம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன.

வடகொரியாவின் செய்திகளை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் அமெரிக்க வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் பல கடற்படை தளங்களை தொடர்புடைய உளவு செயற்கைக்கோள் படம் எடுத்துள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அவதானித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் உலகின் பிற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

இது போன்ற புகைப்படங்களை வடகொரியா இதுவரை வெளியிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version