Site icon Tamil News

இலங்கையர்களுக்கு குரங்கம்மை தொற்று குறித்து சுகாதார பிரிவின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் குரங்கம்மை தொற்று நோய் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டினுள் கண்டறியப்பட்டுள்ள மங்கிபொக்ஸ் நோயாளா்களின் எண்ணிக்கை நான்காக அதிகாித்துள்ளது.

குரங்கம்மை தொற்று நோய் ஒருவாிடம் இருந்து பிாிதொருவருக்கு பரவுவது மிகவும் அாிதாகவே காணப்படுவதால், அது தொடா்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளாா்.

Exit mobile version