Site icon Tamil News

புதிய அத்தியாயம் தொடங்குகிறது – வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர் மோடி

வாக்காளர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒரு தலைவர் மூன்றாம் தவணையாக ஆட்சியைக் கைப்பற்றுவது இதுவே இரண்டாம் முறை. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு (Jawaharlal Nehru) மட்டுமே அத்தகைய சாதனையைப் புரிந்துள்ளார்.

வாக்காளர்கள் அனைவருக்கும் மோடி நன்றி தெரிவித்தார். “பெரும் முடிவுகள் நிறைந்த புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்று அவர் சொன்னார்.

தமது மூன்றாவது தவணையில், ஊழலை வேரோடு ஒழிக்கப்போவதாக மோடி வலியுறுத்தினார். அதோடு ஏழ்மையை ஒழிக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Exit mobile version