Site icon Tamil News

பிரித்தானியாவின் பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்கு தாக்குதல்!

பிரித்தானியாவின் ரயன் எயார் விமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த கோடைக்காலத்தில்  700,000 க்கும் மேற்பட்ட பயணிகள் ரத்து மற்றும் தாமதத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் ஓ’லியரி, ஆகஸ்ட் வங்கி விடுமுறை திங்கட்கிழமை பரவலான இடையூறுகளைத் தொடர்ந்து தனது நிறுவனம் சுமார் £ 15 மில்லியன் இழப்பீடு செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் சுமார்  95,000 பேர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்காக காத்திருந்தனர். அத்துடன் குறைந்தது 300,000 பேர் குறுகிய கால தாமதங்களால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version