Site icon Tamil News

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பெருந்தொகை பெட்ரோல்! விசாரணையில் வெளியான தகவல்

தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 400 லிட்டர் பெட்ரோலை வடபாக்கம் பொலிஸார் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி – திரேஸ்புரம் கடற்கரையில், வடக்கு சிறப்பு படை பொலிஸார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது, 9 கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், குறித்த பெற்றோலை இலங்கைக்கு கடத்தும் திட்டம் தீட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version