Site icon Tamil News

கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை கைது!

பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக கட்டுநாயக்கா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் இன்று (23.03) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரஜை வெனிசுலாவை சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் இருந்து  கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும்  132 கிராம் எடையுடைய 12 காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version