Site icon Tamil News

பங்களாதேஷில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 45 பேர் பலி!

பங்களாதேஷில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டாக்காவில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது கட்டிடத்தின் வழியாக வேகமாக பரவியது, டஜன் கணக்கான மக்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version