உலகளவில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2050 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 1.6 பில்லியனை எட்டும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது உலக மக்கள் தொகையில் 21% ஆகும் என புதிய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், முதியோர்களின் எண்ணிக்கை 761 மில்லியனாக இருந்தது.
தற்போது, அந்த சதவீதம் 13% ஆக உள்ளது, மேலும் மக்கள்தொகை வயதானது மீளமுடியாத உலகளாவிய போக்கு என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.