இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 89 ஆயிரத்து 724 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.