700,000 மக்களுக்கு இனி குடிநீர் வழங்க முடியாது என்று டெய்ர் அல்-பலாஹ் நகராட்சி தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இன்னும் படையெடுக்காத மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவில், நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்,
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 700,000 மக்களுக்கு இனி குடிநீர் வழங்க முடியாது என்று நகராட்சி அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது.