Site icon Tamil News

சூரிச் உயிரியல் பூங்காவில் 49 வயது யானையை கருணைக்கொலை

சைலா-ஹிமாலி என்ற யானை விலங்கு நலக் காரணங்களுக்காக கருணைக்கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது.

குறித்த யானை இலங்கையில் இருந்து மார்ச் 1976 இல் சுவிட்சர்லாந்திற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

ஜூலை 1 அன்று யானைக்கு 49 வயதாகிறது, யானைக்கு சிறுநீரகங்கள், இனி சிறப்பாக செயல்பட கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைலா-ஹிமாலியின் மரணத்திற்குப் பிறகு, அவரது இரண்டு குழந்தைகளான பனாங் மற்றும் ஃபர்ஹா யானைப் பூங்காவில் தொடர்ந்து வாழும் என்று மிருகக்காட்சிசாலை நம்புகிறது.

Exit mobile version