Site icon Tamil News

24 மணித்தியாலயத்தில் 10 வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

ரஷ்யா கடந்த 24 மணித்தியாலங்களில் டொனஸ்க் பகுதியில் 10 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உக்ரைனின் தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது 16 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், எரிவாயு குழாய் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் குழந்தையொன்றும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version