Site icon Tamil News

உக்ரைனில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 21 பேர் பலி

 

உக்ரைனின் கெசான் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் மேலும் 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலுடன்இ கேசன் நகரில் ஒரு ரயில் நிலையம், ஒரு வீடு, ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் பிற சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் கெசான் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version