Site icon Tamil News

மத்திய வங்கியில் காணாமல்போன 5 மில்லியன் ரூபா குறித்து விசாரணை!

மத்திய வங்கியிலிருந்து காணாமல்போன 5 மில்லியன் ரூபா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து காணாமல்போன குறித்த பணம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version