Site icon Tamil News

போர்களத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துங்கள் : சீனா வலியுறுத்தல்!

போர்க்களத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.

யூரேசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதர் லி ஹுய்  இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய அவர்,  “போர்க்களத்திற்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துங்கள்” என்று அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்காக ஐரோப்பாவிற்கு மற்றொரு தூதுக்குழுவை அனுப்ப சீனா தயாராக உள்ளதை சுட்டிக்காட்டி, அமைதி பேச்சுவார்த்தையில் அரசாங்கங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version