Site icon Tamil News

பிரித்தானியாவில் அச்சுறுத்தும் எலிகள் – மக்களுக்கு விசேட அறிவிப்பு

பிரித்தானியாவில் ஒரு பிரபலச் சுற்றுலாத்தலத்தில் பூனைகள் அளவு பெரிதாக உள்ள எலிகளால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த எலிகள் பாறைகளை அரிப்பதாக அஞ்சப்படுகிறது.

டென்பை (Tenby) ஊரின் காசல் கடற்கரையில் (Castle Beach) எலிகள் அங்குமிங்கும் ஓடும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன.

அண்மை மாதங்களில் எலி பிரச்சினை மோசமாகி வருவதாகக் குடியிருப்பாளர்கள் செய்தி நிறுவனத்திடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாமென்றும் உணவைக் கீழே போடவேண்டாமென்றும் அவ்வட்டார அதிகாரிகள் மக்களை வலியுறுத்துகின்றனர்.

எலிகள் வசிப்பதாக நம்பப்படும் பாறைகளை நிபுணர்கள் பார்வையிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version