Site icon Tamil News

நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு : சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் ரஷ்யா!

நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு குறித்து சுதந்திரமான விசாரணைக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பிலேயே ரஷ்யா மேற்படி அழைப்பு விடுத்துள்ளது.

குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பதற்கு பாரபட்சமற்ற விசாரணையில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் என செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

புhல்டிக் கடலில் நடத்த குறித்த குண்டுவெடிப்பிற்கு ரஷ்யா மேற்கத்தேய நாடுகளை குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version