Site icon Tamil News

திருமண ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருந்த இரு பெண்களுக்கு ஏற்பட்ட சோகம்

திருமண ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற திருமண விருந்து ஒன்றின் பின்னர் நடைபெற்ற திருமண ஊர்வலத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளார்.

மணமகன் திருமண காரை ஓட்டிச் சென்றதுடன், அவர்களது திருமண ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்த இரு பெண்கள் மீது மணமகனின் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

60 மற்றும் 70 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Exit mobile version