Site icon Tamil News

ஜேர்மனியில் அதிகரிக்கும் ஏ.டி.எம் கொள்ளை : 42 பேர் கைது!

ஜேர்மனியல் ஏடிஎம்களை வெடிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் சமீபகாலமாக இரவு நேரங்களில் ஏடிஎம்களை கொள்ளையடித்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு 496 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021ஐ விட 27 வீதம் அதிகமாகும்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் 16 மாநிலங்களில் 5300இற்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் 8000 பேரை சோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் கீழ் 42 பேர கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version