Site icon Tamil News

சிங்கப்பூரில் வீட்டு விலைகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

சிங்கப்பூரில் வீட்டு விலைகள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.

சிங்கப்பூரில் சமூகப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் உறுதி அளித்துள்ளார்.

அவை வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் பின்னடைவுகளையும் கையாள சிங்கப்பூரர்களுக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக முதல்முறை வீடு வாங்குவோருக்குப் பொது வீடமைப்பு கட்டுப்படியான விலையில் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது.

அதிகமான மூத்தோர் தங்கள் வீடுகளிலேயே மூப்படைய வகை செய்வது, HealthierSG திட்டம் முலம் நோய்த்தடுப்புப் பராமரிப்பை மேம்படுத்துவது ஆகியவையும் அதில் அடங்கும்.

கொரோனா சூழலுக்குப் பிறகும் ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக அதிபர் ஹலிமா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

Exit mobile version