Site icon Tamil News

சாட்போட் மூலம் உரையாடிய பெல்ஜிய நாட்டவர் உயிரிழப்பு

பருவநிலை மாற்றம் குறித்து செயற்கை நுண்ணறிவு சாட்போட் மூலம் உரையாடிய பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு சாட்போட், பூமியை காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுக்க மனிதனை ஊக்குவித்ததாக நம்பப்படுகிறது.

சாட்போட் இல்லாவிட்டார் அவர் இன்னும் உயிருடன் இங்கேயே இருந்திருப்பார் என்று இறந்தவரின் மனைவி Belgian outlet La Libre இடம் பேசும்போது கூறினார்.

மனிதன் இறப்பதற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், Chai என்ற அப்ளிகேஷனில் chatbot உடன் தீவிர உரையாடல்களை நடத்திக் கொண்டிருந்தார்.

Exit mobile version