Site icon Tamil News

சபோரிஜியாவில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சபோரிஜியாவில் இன்று ரஷ்யபடையினர் நடத்திய தாக்குதலில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 25 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கீவ் பகுதியில் கல்விநிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உக்ரேனிய முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ டுவிட்டரில் இட்டுள்ள பதிவில், இது பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம் எனக் கண்டித்தார்.

Exit mobile version