Site icon Tamil News

கடுமையான பனிப்பொழிவு : மின்சாரத்தை இழந்த 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்!

இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகின்ற நிலையில், 700 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நூர்தர்ன் பவர்கிரிட் கூறுகையில், 710 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காலை 9.30 மணிக்குள் மின்சாரம் கிடைக்க வழிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version