Site icon Tamil News

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு!

எல்பிட்டிய, ஹொரங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version