டப்ளினில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து 15 பேர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
சில எதிர்ப்பாளர்கள் வடக்கு டப்ளினில் உள்ள கூலாக்கில் உள்ள முன்னாள் கிரவுன் பெயிண்ட்ஸ் தொழிற்சாலையில் பலகைகள் மற்றும் கட்டுமான இயந்திரங்களை எரித்து வன்முறையில் ஈடுப்பட்டனர்.
ஐரிஷ் பிரதமர் சைமன் ஹாரிஸ் இடையூறுகளை “கண்டிக்கத்தக்கது” என்று கண்டனம் செய்தார்.